‘சோலைகளும் நீர்வளமும் சோடையிலாக்
கானவளமும், சீரிய கால் நடையோடு
சிறந்த புல்வெளி அழகும் சில்லென்று வீசும்
குளிர்ந்த காற்றும்! வாழ்வாங்கு மக்களை
வாழவைக்கும் பெருமானே!
ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள்
முன்வரிசை:
திரு. சு. சுகீரதன் (உப தலைவர்), திரு. கு. சதாசிவமூர்த்தி (தலைவர்), திரு. நா. செ. நடராசா (செயலாளர்), திரு. க. இந்திரகுமார் (உப செலாளர்), திரு. ச. ஆனந்தகுமார் (பொருளாளர்)
பின்வரிசை:
திரு. பொ. குமாரசாமி (உறுப்பினர்). திரு. க. கனகசபாபதி (உறுப்பினர்). திரு. பொ. கனகரத்தினம் (உறுப்பினர்). திரு. கு. விஸ்வலிங்கம் (உறுப்பினர்) திரு. மா. தயாக்குமரன் (உறுப்பினர்). திரு. ச. உருத்திரமூர்த்தி (உறுப்பினர்). திரு. ஆ. நவநீதன் (உறுப்பினர்). திரு. சு. ஜெயறூபன் (உறுப்பினர்) திரு. பொ. கதிர்காமலிங்கம் (உறுப்பினர்), திரு. தி வேலாயுதபிள்ளை (உறுப்பினர்). திரு. க. திருநீபன் (உறுப்பினர்)